330
ஈரோடு மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள துணிக்கடை ஒன்றில், தீபாவளி கூட்டத்தைப் பயன்படுத்தி, ஆடைகளைத் திருடிய 3 பெண்கள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். கணக்கம்பாளையத்தைச் சேர்ந்...

872
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் அம்பாள் சன்னதி முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கையில் அணிந்திருந்த தங்க மோதிரம் மற்றும் கை செயினை திருடி, சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகளை வை...

405
சென்னை ஆழ்வார்பேட்டையில் சீல் வைக்கப்பட்ட செக்மெண்ட் மதுபான பாரில் வெளிநாட்டு மதுபாட்டில்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார். சீல் வைக்கப்பட்ட பாருக்கு அருகிலுள்ள உணவகம் இயங்கி வந்த நிலையில், பார...

335
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி மெக்கானிக் ஷெட்டில் மறைத்து வைத்த 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருசக்கர வாகனங்க...

598
புதுச்சேரியில், திருடிய நகையை உண்மையான முகவரி கொடுத்து அடகுக்கடையில் அடகு வைத்த திருடனை போலீஸார் கைது செய்தனர். நெல்லித்தோப்பில் ஒரு வீட்டில் 20 சவரன் நகை திருடு போனது குறித்து விசாரணை நடத்திய போல...

3702
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே திருடிய இரும்பை விற்று பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த நண்பனை போலீசார் கைது செய்தனர். தெற்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ...

1289
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க காவல் துறை சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்று வரும் நிலையில் அஜ்மீர் குவாஜா சாகிப் தர்கா அருகே பெண் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். ...



BIG STORY